Translate

வியாழன், மார்ச் 05, 2015

டோடோ அழிந்து போனதற்கு காரணம்

டோடோ என்ற பறவை கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் வாழ்ந்து வந்தது. இதற்கு இறக்கைகள் கிடையாது ,தரையில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. ஒரு மீட்டர் உயரம் உடையது .இது மெதுவாகத்தான் நடந்து செல்லும் .இதற்கு என்று உணவுவலை மேலாளர் (இதை உண்ணக்கூடிய விலங்கு) இல்லை ...அதனால் இது சுதந்திரமாக தன் இனத்தை ஒருமுறைக்கு ஒரே ஒரு முட்டை மட்டுமே இட்டு பெருக்கி வாழ்ந்து வந்தது ....ஆனால் அத்தீவில் வெளியூர்காரர்கள் காலூன்றிய போது நாய்...பூனை போன்றவை உடன் வந்ததால் அவை டோடோவை உண்ணத் தொடங்கின ,மனிதனும் தன் பங்கிற்கு உண்டான் .....
டோடோ அழிந்து போனதற்கு காரணம் இயற்கை அத்தீவில் இல்லாமல் செய்திருந்த நாய்...பூனை போன்றவை அங்கே வந்ததுதான் காரணம் .....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக